Monday, October 25, 2010

நிலவும் மனதும்...

ராதேக்ருஷ்ணா

நிலவும் உன் மனதும் கிட்டத்தட்ட
ஒன்றுதான்! ஏனெனில் உன்
மனதின் நம்பிக்கையும்
தேய்கிறது! வளர்கிறது! 
எப்பொழுதும் பௌர்ணமியாய் 
உன் நம்பிக்கை இருக்கட்டும்...

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP