Monday, October 25, 2010

இன்று புதிதாய் பிறந்தேன்!

ராதேக்ருஷ்ணா

கருணையின் நாயகனே! பத்மாவதி
மணாளா! வகுள மாலிகா 
புதல்வா! ஏழுமலையின் பிரபு!
உன் தரிசனம் எங்களை
வாழவைக்கும்! இன்று புதிதாய்
பிறந்தேன்! ஆஹா சுகம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP