Wednesday, October 6, 2010

இன்றே முயற்சி செய்!

ராதேக்ருஷ்ணா

நாளை என்பது இன்றிலிருந்து
ஆரம்பம்! அதனால் நாளை
வாழ்க்கை நன்றாயிருக்க இன்றே
முயற்சி  செய்! நாளை
நிம்மதியாக இருக்க இன்று
ஒழுங்காக வாழ்...

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP