Tuesday, October 12, 2010

உன் நம்பிக்கை தோற்காது!

ராதேக்ருஷ்ணா

நீ அவநம்பிக்கையால் உன்
வாழ்வை அவமதிக்கிறாய்!
நீ நம்பிக்கையால் உன்
வாழ்வை அனுபவிக்கிறாய்!
ஒரு நாளும் உன் நம்பிக்கை
தோற்கவே தோற்காது! நம்பு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP