Monday, October 25, 2010

இத்தனை கருணையா?

ராதேக்ருஷ்ணா

ஹே வேங்கடேசா! உன்
கருணையை தாங்கும் சக்தி
எங்களுக்கு இல்லை! விளையாட்டாய்
நாங்கள் உன் சன்னதிக்கு 
வந்ததற்கு இத்தனை கருணையா?
தயை கடலே வாழ்க!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP