Thursday, October 14, 2010

வாழ்!

ராதேக்ருஷ்ணா

சிறு தோல்விகள், சிறு தவறுகள்,
சிறு அதிர்ச்சிகள் நம்மை
அஹம்பாவத்திலிருந்து காக்கின்றன!
அதனால் இவைகளை கண்டு
நடுங்காதே! நாம ஜபம் 
செய்! வாழ்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP