Wednesday, October 20, 2010

புலம்பாதே...

 ராதேக்ருஷ்ணா

வாழ்வை ஜெயிக்க உன்
வாழ்க்கையில் உனக்கு
அக்கறை வேண்டும்!
நேரத்தை வீணடிக்காது
உன் ஜோலியைப் பார்!
மற்றது தானாக நடக்கும்!
சும்மா புலம்பாதே...

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP