Monday, October 18, 2010

நீ எப்படி?

ராதேக்ருஷ்ணா

முதுமையில் பிள்ளைகள்
கவனிக்காவிடில் அந்த
முதியோர் அநாதையே!
எத்தனை கோவில் போனாலும்
இந்த பாவம் தொலையாது!
அந்த பிள்ளைகள் அரக்கர்களே!
நீ எப்படி?

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP