Tuesday, October 12, 2010

நம்பிக்கை வை!

ராதேக்ருஷ்ணா

நிலவும், வானும், பூமியும்,
கடலும், சூரியனும், உலகும்
அழகாயிருந்தாலும் நீ ரசித்தால்
தான் சுகம்! வாழ்வில் 
நம்பிக்கை வை! வாழ்க்கை
உன்னை வாழவைக்கும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP