Wednesday, April 13, 2011

கற்பனையை விடு...


ராதேக்ருஷ்ணா

மனமே கற்பனையில் நீ
ஏமாந்து போகிறாய்! மனமே
நிகழ்வில் நீ இருப்பதால் நீ
கடவுளின் ஆசீர்வாதத்தை
முழுமையாகப் பெறுகிறாய்!
கற்பனையை விடு...

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP