Tuesday, April 26, 2011

நீ பெரிய மனிதரில்லை!


ராதேக்ருஷ்ணா

பக்தி செய்வதினால் நீ 
உலகில் பெரிய மனிதரில்லை! 
நீ குழந்தையாய் குதூகலமாய்
எப்பொழுதும் சந்தோஷமாக 
இருப்பதற்காகவே பக்தி 
செய்கிறாய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP