Tuesday, April 26, 2011

உன்னை சரிசெய்துகொள்...


ராதேக்ருஷ்ணா

எல்லோரையும் குறை கூறுவதை
நிறுத்து! உன்னை நன்றாக
சரிசெய்துகொண்டு வாழ்வை
அனுபவி! உன்னுள் மாற்றம்
வந்தால் உலகமே மாறும்! இதை 
புரிந்துகொண்டால் நலம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP