Thursday, April 28, 2011

சுயநலவாதிகள்!


ராதேக்ருஷ்ணா

மனிதர்கள் சுயநலவாதிகள்!
தங்களுடைய காரியம் நடக்க
என்னவேண்டுமானாலும் 
சொல்வார்கள்; செய்வார்கள்! 
நீ தான் உன்னை 
காத்துக்கொள்ளவேண்டும்!
வேறு வழி இல்லை!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP