Thursday, March 18, 2010

சத்குருவிடம்...


ராதேக்ருஷ்ணா

சத்குருவிடம் எப்பொழுதும் 
பக்தியோடும்
 மரியாதையோடும் இரு!

ஏற்றம் கிடையாது !


ராதேக்ருஷ்ணா

சத்குருவை சரியாகப் 
புரிந்துகொள்ளாமல் 
ஏற்றம் கிடையாது 

Wednesday, March 17, 2010

தடுக்க முடியாது!


ராதேக்ருஷ்ணா

உனக்கு நடக்க வேண்டிய நல்லதை 
யாராலும் தடுக்க முடியாது!

நீ நினைத்ததெல்லாம்...


ராதேக்ருஷ்ணா

நீ நினைத்ததெல்லாம் நடக்க 
வேண்டும் என்று எதிர்பார்க்காதே!

ஏற்றுக்கொள்!


ராதேக்ருஷ்ணா

எது எப்படி நடந்தாலும் வருவதை 
அப்படியே ஏற்றுக்கொள்!

Monday, March 15, 2010

திருத்திக்கொள்!


ராதேக்ருஷ்ணா

யாவரும் மனிதரே! அதனால் 
தவறுகள் சகஜம்! திருத்திக்கொள்!

ஏன்?


ராதேக்ருஷ்ணா

ஏன் மனிதர்களின் உண்மையான
 ரூபத்தை கண்டு பயப்படுகிறாய்?

கிருஷ்ணனுக்கு...


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு பொழுதும் கிருஷ்ணனுக்கு 
கொடுத்துவிட்டு நிம்மதியாயிரு!

கவனி!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உன் 
மனதின் ஓட்டத்தை கவனி!

நேரமிருக்கிறது!


ராதேக்ருஷ்ணா

உன்னை சரி செய்து கொண்டு 
உருப்படத்தான் உனக்கு நேரமிருக்கிறது!

அதிகாரம் இல்லை!


ராதேக்ருஷ்ணா

யாரைப்பற்றியும் எதுவும் சொல்ல 
உனக்கு அதிகாரம் இல்லை!

Saturday, March 13, 2010

அன்பாக இரு!


ராதேக்ருஷ்ணா

எல்லா உயிர்களிடமும் 
எப்பொழுதும் அன்பாக இரு! 

ஜாக்கிரதை!


ராதேக்ருஷ்ணா

எல்லா மனிதரிடமும் எப்பொழுதும்
 ஜாக்கிரதையாக இரு! 

பகவானிடத்தில் மட்டுமே!


ராதேக்ருஷ்ணா

பகவானிடத்தில் மட்டுமே உன் 
சுயமரியாதையை விட்டுக் கொடு 

நிச்சயமாக முடியும்!


ராதேக்ருஷ்ணா

எல்லா பிரச்சனைகளையும் 
சமாளிக்க நிச்சயமாக முடியும்!

புதுப்புது வழிகள்!


ராதேக்ருஷ்ணா

புதுப்புது பிரச்சனைகள் புதுப்புது 
வழிகளைக் காட்டுகிறது! 

இருக்கிறான்!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு விதமான பிரச்சனையிலும்
 கிருஷ்ணன் இருக்கிறான்

Friday, March 12, 2010

நாமஜபம் செய்!


ராதேக்ருஷ்ணா

தடைகளைக் கண்டு கலங்காமல் 
விடாது நாமஜபம் செய்!

முன்னேற்றமே!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு தடையும் உனக்கு 
நல்ல முன்னேற்றமே!

தடைகள்!


ராதேக்ருஷ்ணா

தடைகள் இல்லாமல் யாரும்
 வெற்றி பெற்றதில்லை!

Thursday, March 11, 2010

காத்திருக்கும்!


ராதேக்ருஷ்ணா

இன்று வாழ கற்றுக்கொள்! நாளை 
உனக்காகக் காத்திருக்கும்!

மாற்றமுடியும்!


ராதேக்ருஷ்ணா!

உன்னால் உன்னை மாற்றமுடிந்தால் 
உலகை மாற்றமுடியும்!

உன் மனது...


ராதேக்ருஷ்ணா

உன் மனது திடமாக இருந்தால் 
நீ எதையும் வெல்லலாம்!

இன்றுக்கு மரியாதை!


ராதேக்ருஷ்ணா

நேற்று வரப்போவதில்லை! 
அதனால் இன்றுக்கு மரியாதை தா!

புதுவசந்தம் !


ராதேக்ருஷ்ணா

என்றும் மாணவராக இருக்கும் 
வரை வாழ்வில் புதுவசந்தம்தான் 

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP