Wednesday, November 7, 2012

உடனே செய்வாய்!

ராதேக்ருஷ்ணா!

உன் குருவிடம் நிஜமாகவே 
உனக்கு மரியாதை இருந்தால்,
அவர் சொல்லும்படி விடாமல் 
நாம ஜபம் செய்து க்ருஷ்ணனையே 
நினைத்துக்கொண்டிருப்பாய்! 
உடனே செய்வாய்! 


0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP