Monday, November 5, 2012

க்ருஷ்ணனை நினை...

ராதேக்ருஷ்ணா!
க்ருஷ்ணனை நினைப்பதால் நீ 
உனது கவலைகளை மறக்கிறாய்!
உன் மனதும் உடலும் ஆரோக்கியமாய் 
இருக்கும்! க்ருஷ்ணனை நினைத்தால் 
நல்லதே நடக்கும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP