Friday, November 9, 2012

நம்பிக்கை மட்டுமே!

ராதேக்ருஷ்ணா!

எத்தனை முறை மனிதரை 
நம்பி ஏமாந்து விட்டாய்?
இனியாவது உன் க்ருஷ்ணனை 
பூரணமாக நம்பி உன் வாழ்வில் 
ஏமாறாமல் இரு! இனி 
நம்பிக்கை மட்டுமே!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP