Friday, November 9, 2012

ஆனந்தத்தை அனுபவி...

ராதேக்ருஷ்ணா!

உன்னை நீ பகவானிடம் 
ஒப்படைப்பதால், உனது பாரத்தை 
நீ அவரிடம் கொடுத்துவிடுகிறாய்!
பிறகென்ன? ஆனந்தத்தை அனுபவிப்பது  
மட்டுமே உன் வேலை!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP