Friday, November 2, 2012

நினைப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணனின் இடை நன்றாக 
சிறியதாக இருக்கும்! அதில் 
பகவான் அழாகான பட்டு 
பீதாம்பரம் உடுத்தி இருப்பான்!
 இடுப்பில் ஒட்டியாணம் இருக்கும்!
 நினைப்பாய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP