Friday, November 9, 2012

ஏன் யோசிக்கிறாய்?

ராதேக்ருஷ்ணா!
உன் வாழ்க்கையை யாரையெல்லாமோ 
நம்பி கொடுத்திருக்கிறாய்! உனது 
உள்ளேயும், உன் கூடவும், எப்போதும் 
இருக்கும் க்ருஷ்ணனை நம்பி 
கொடுப்பதற்கு ஏன் யோசிக்கிறாய்?

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP