Tuesday, November 6, 2012

ஒரே வழி!

ராதேக்ருஷ்ணா!

குரு உன் மேல் விசேஷ அனுக்ரஹம்  
செய்ய வேண்டுமா?அப்படியெனில் 
நீ விடாமல் க்ருஷ்ண நாமம் 
ஜபிப்பாய் ! இது ஒன்று தான் உன் 
குருவை இழுக்க ஒரே வழி!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP