Thursday, March 11, 2010

இன்று!!


ராதேக்ருஷ்ணா

நேற்றை விட்டு, நாளையை மறந்து, 
இன்று உருப்படியாக வாழ்

Tuesday, March 9, 2010

அழித்துவிடு!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் உன்னிடம் 
உள்ள கெடுதலை அழித்துவிடு

வளர்த்துக்கொள்!


ராதேக்ருஷ்ணா

உன்னிடம் உள்ள நல்ல 
குணங்களை வளர்த்துக்கொள் 

பொறாமைப்படாதே!


ராதேக்ருஷ்ணா

உன் மேல் யார் பொறாமை 
கொண்டாலும் நீ பொறாமைப்படாதே

கலங்காதிரு!


ராதேக்ருஷ்ணா

உன் மனதை யார் நோகடித்தாலும் 
நீ என்றும் கலங்காதிரு

வென்று காட்டலாம்!


ராதேக்ருஷ்ணா

மனதிலே தைரியம் இருந்தால் 
வாழ்வில் வென்று காட்டலாம்!

ஒழுங்காக இரு!


ராதேக்ருஷ்ணா

யார் எப்படி இருந்தாலும் நீ 
எப்பொழுதும் ஒழுங்காக இரு!

தாயார் உண்டு!


ராதேக்ருஷ்ணா

உனக்காக பெருமாளிடம் 
பரிந்து பேச தாயார் உண்டு!

குறை இல்லை!


ராதேக்ருஷ்ணா

ஸ்ரீனிவாசனின் தயை இருக்க 
வாழ்வில் குறை இல்லை!

திருமலைமேல்!


ராதேக்ருஷ்ணா

திருமலைமேல் ஏதேனும் 
ஒன்றாக ஆசைப்படு!

உலகம் அடக்கம்!


ராதேக்ருஷ்ணா

உன் மனதில் உலகம் அடக்கம்! 
அதனால் உலகைக் கண்டு பயப்படாதே!

கோயிலாக்கு!


ராதேக்ருஷ்ணா

உன் மனதை கோயிலாக்கு! 
க்ருஷ்ணனை ப்ரதிஷ்டை செய்! 
பூஜை செய்!

சிறந்த வழி!


ராதேக்ருஷ்ணா

உன் மனதை நீ சுத்தமாக்கு! 
அதற்கு நாம ஜபமே சிறந்த வழி!

Friday, March 5, 2010

இந்து தர்மம்!


ராதேக்ருஷ்ணா

எந்த ஒரு அசம்பாவிதத்தாலும் 
இந்து தர்மம் தோற்றதில்லை!

கிருஷ்ண லீலை!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கிருஷ்ண
லீலையை புரிந்துகொள்!

காலம்...


ராதேக்ருஷ்ணா

உன் மனதின் பல கேள்விகளுக்கு 
காலம் தான் பதில் சொல்லும்!

Thursday, March 4, 2010

பலம் உண்டு!


ராதேக்ருஷ்ணா

உன் மனதின் ஒவ்வொரு 
எண்ணத்திற்கும் பலம் உண்டு!

நல்லதை நினை!


ராதேக்ருஷ்ணா

எப்பொழுதும், எங்கும், எல்லா 
விஷயத்திலும் நல்லதை நினை 

இடம் தராதே!


ராதேக்ருஷ்ணா

உன் மனதில் பயத்திற்கும், 
சந்தேகத்திற்கும் இடம் தராதே!

Tuesday, March 2, 2010

காத்திரு!


ராதேக்ருஷ்ணா

பொறுமையாக பிரார்த்தனை 
செய்! காலம் வரும்! காத்திரு!

கிருஷ்ணன் இஷ்டம்!


ராதேக்ருஷ்ணா

பிரார்த்திப்பது உன் கடமை: 
நடத்துவது கிருஷ்ணன் இஷ்டம்!

உன்னோடு இருக்கிறான்!


ராதேக்ருஷ்ணா

உலகையே ஆளும் கிருஷ்ணன் 
உன்னோடு இருக்கிறான்!

ராதிகாவின் வண்ணம்!!


ராதேக்ருஷ்ணா

ராதிகாவின் வண்ணம் மனதை 
ஆனந்தம் ஆக்கட்டும்!

பீதாம்பரத்தின் மஞ்சள்...


ராதேக்ருஷ்ணா

பீதாம்பரத்தின் மஞ்சள் உன் 
வாழ்வில் மங்கலத்தை தரட்டும்!

கிருஷ்ணனின் கருப்பு!


ராதேக்ருஷ்ணா

கிருஷ்ணனின் கருப்பு நிறம் உன் 
மனதை வெள்ளை ஆக்கட்டும்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP