Thursday, January 14, 2010

அள்ளித்தரட்டும்


ராதேக்ருஷ்ணா

இந்த தைத்திங்கள் பக்தியையும், நாமஜபத்தையும் அள்ளித்தரட்டும் 

பக்திப் பொங்கல்


ராதேக்ருஷ்ணா

மனதில் நாமஜபத்தோடு பக்திப் பொங்கல் பொங்கி வழியட்டும்  

Wednesday, January 13, 2010

தொடங்கு!

 ராதேக்ருஷ்ணா



புதிய வாழ்க்கை தொடங்கு! புதிய சிந்தனையோடு தொடங்கு!

நாமஜபத்தோடு



ராதேக்ருஷ்ணா

பழைய பாவங்களை கழித்து நாமஜபத்தோடு புது வாழ்க்கை வாழ் 

Tuesday, January 12, 2010

சாப்பிட்டுக் கொண்டேயிருப்பாய்!


ராதேக்ருஷ்ணா

எப்போதும் க்ருஷ்ண நாமத்தை சாப்பிட்டுக் கொண்டேயிருப்பாய்

க்ருஷ்ண நாமம்





ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ண நாமம் ஜபிப்பவர்கள் ஒரு நாளும் தோற்க்கமாட்டார்கள் 

உன்னுள்...


ராதேக்ருஷ்ணா

உன்னுள் இருக்கும் தெய்வம் உன்னை ஒரு நாளும் ஏமாற்றாது!

Monday, January 11, 2010

க்ருஷ்ணனோடு...


ராதேக்ருஷ்ணா


நன்றாக ஆடை உடுத்தி, க்ருஷ்ணனோடு பால் சோறு சாப்பிடு  

கோவிந்தனோடு...


ராதேக்ருஷ்ணா

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனோடு கூடியிருந்து குளிர்வாய்

உற்ற துணை


ராதேக்ருஷ்ணா


கிருஷ்ண நாம ஜபத்தைப்போல் உனக்கு உற்ற துணை வேறில்லை 

Sunday, January 10, 2010

க்ருஷ்ணனுக்காக...


ராதேக்ருஷ்ணா

உன்னுள் இருக்கும் க்ருஷ்ணனுக்காக உன் கடமைகளை செய்  

துருவனைப்போல்...


ராதேக்ருஷ்ணா

துருவனைப்போல்  நீயும் 6 மாதத்தில் பகவானைப் பார்க்கலாம் 

மனதில் குழப்பம்...


ராதேக்ருஷ்ணா

மனதில் குழப்பம் அதிகமானால் நாமஜபம் குறைவு என்று அர்த்தம் 

ப்ரஹலாதனைப் போல்



ராதேக்ருஷ்ணா


எந்த சமயத்திலும், எந்த நிலையிலும், ப்ரஹலாதனைப்போலிரு  

Sunday, January 3, 2010

நாம ஜபம் செய்து...

ராதேக்ருஷ்ணா

நாம ஜபம் செய்து உன் வாழ்க்கையை வாழவே நேரமிருக்கிறது

மாற்றிக்கொள்!

ராதேக்ருஷ்ணா

உலகை மாற்ற நீ வரவில்லை! உன்னை நீ மாற்றிக்கொள்!

நலமுடன் வாழ்வாய்!

ராதேக்ருஷ்ணா

உள்ளத்தில் உறுதியோடு நாமஜபம் செய்து நலமுடன் வாழ்வாய்

Saturday, January 2, 2010

க்ருஷ்ண பக்தி

ராதேக்ருஷ்ணா

உலகில் மிகச் சுலபமான ஒரு காரியம் க்ருஷ்ண பக்தி செய்வதே

நாமஜபம்

ராதேக்ருஷ்ணா

சகல விதமான பாபங்களையும் அழிக்க நாமஜபம் மட்டுமே வழி

அவமானப்படுத்தாதே!

ராதேக்ருஷ்ணா

யாரையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவமானப்படுத்தாதே

பலம் உண்டு!

ராதேக்ருஷ்ணா

நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நிச்சயம் பலம் உண்டு.

பொறாமைப் படாதே...

ராதேக்ருஷ்ணா

எந்தக் காரணத்தைக் கொண்டும் யாரிடமும் பொறாமைப் படாதே

Friday, January 1, 2010

க்ருஷ்ண நாமத்தை...

ராதேக்ருஷ்ணா

நீ க்ருஷ்ண நாமத்தைச் சொல்லிக்கொண்டு உன் கடமையைச் செய்

நிம்மதியாக ...

ராதேக்ருஷ்ணா

உன்னால் உலகத்தில் எப்பொழுதுமே நிம்மதியாக வாழமுடியும்


க்ருஷ்ணனுக்காக

ராதேக்ருஷ்ணா


உள்ளம், உரை, செயல் மூன்றையும் க்ருஷ்ணனுக்காகத் தந்துவிடு

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP