Saturday, July 14, 2012

குரு சொல்படி கேள்!


ராதேக்ருஷ்ணா!

குரு என்பவர் தானும் கடவுளை 
அனுபவித்துக்கொண்டு, உன்னையும் 
கடவுளை அழகாக அனுபவிக்க 
சொல்லிக்கொடுப்பவர்! அதனால் 
நீ அவர் சொல்படி கேட்பது நல்லதே!!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP