Friday, July 13, 2012

குரு அறிவார்!

ராதேக்ருஷ்ணா!

பலர் குருவிடம் சத்தியமாய்
நடந்து கொள்வது போல்
பேசுவார்கள்! பக்தியில்
மிகுந்த ஆசை உடையவர்
போலே நடப்பார்! ஆனால்
யாருக்கு நஷ்டம்? குரு அறிவார்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP