Tuesday, July 31, 2012

வெண்ணை க்ருஷ்ணன்...


ராதேக்ருஷ்ணா!

இன்று காலையில் நெய்யாற்றின்க்கரை 
வெண்ணை க்ருஷ்ணனை  ஆசையோடு 
பார்த்தோம்! திருடன்...இரண்டு கையிலும் 
வாழைப்பழமும், வெண்ணையும் வைத்து 
சுகமாய் நின்றான்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP