Saturday, July 21, 2012

ஜபம் செய்!

ராதேக்ருஷ்ணா!

மனதில் சமாதானம்! செய்யும்
காரியத்தில் நிதானம்! யோசிப்பதில்
ஒரு திடம்! இவையெல்லாம் நாம ஜபம்
செய்யும்போது தானாக நமக்கு 
வந்துவிடும்! ஜபம் செய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP