Wednesday, July 25, 2012

பொறுமை உள்ளது!


ராதேக்ருஷ்ணா!

தெய்வம் நம்மை ஒரு நாளும் 
சோதிப்பதில்லை! நாம் தான் 
பல விதத்தில் தெய்வத்தை சோதித்துக் 
கொண்டே இருக்கிறோம்! தெய்வத்திற்கு 
மிகவும் பொறுமை உள்ளது!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP