Wednesday, August 3, 2011

ஆண்டாளுக்கு சமம் உண்டோ?


ராதேக்ருஷ்ணா

தான் சூடிக்களைந்த மாலையைக்கொண்டு
கண்ணனை இதுவரை நம் ஆண்டாளைத்
தவிர யாரும் கட்டியதில்லை! எங்கள்
ஆண்டாளுக்கு சமம் உண்டோ
இவ்வுலகில்? சரணம்! 

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP