Wednesday, August 3, 2011

இன்று திருவாடிப்பூரம்!


ராதேக்ருஷ்ணா

இன்று திருவாடிப்பூரம்! நமக்காக
நம் ஆண்டாள் இந்த பூமியில்
அவதரித்த திருநாள்! நமக்கு
நாம ஜப மகிமையை உணர்த்த
தாயார் வந்த நாள் இன்று!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP