Friday, August 26, 2011

விதைத்துக்கொண்டே இரு!


ராதேக்ருஷ்ணா

உன் மனதில் விதைத்த விதை 
ஒரு நாளும் வீண் போகாது!
அதனால்  லட்சியங்களை நீ
 விதைத்துக்கொண்டே இரு!
ஒரு நாள் நிச்சயம் அது 
முளைக்கும்! மரமாகும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP