Thursday, August 11, 2011

வாழ்க்கைக்கு ஆதாரம்!


ராதேக்ருஷ்ணா

கண்ணன் வராமல் மற்ற யார்
வந்து என்ன பிரயோஜனம்?
கண்ணன் அல்லவா வாழ்வின்
ஆனந்தம்! கண்ணன் அல்லவா 
நம் வாழ்க்கைக்கு ஆதாரம்!
அவன் தானே ஆனந்தம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP