Wednesday, June 1, 2011

ஆனந்தமாய் சிரி!


ராதேக்ருஷ்ணா

உன் க்ருஷ்ணனுக்கு உன்னிடம் 
முழு உரிமை உண்டு! அவன்
உனக்கு என்றுமே நல்லது
மட்டுமே செய்கிறான்! அதனால்
நீ எப்பொழுதும் நிம்மதியாக 
இருக்கலாம்! ஆனந்தமாய் சிரி!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP