Thursday, June 9, 2011

உன்னை மாற்றிக்கொள்!


ராதேக்ருஷ்ணா

சோம்பேறித்தனத்தைப் போல் ஒரு
பாவம் இன்று வரை உலகில் 
இல்லை! சோம்பேறிகளினால்
தான் பல குடும்பங்களில் இன்றும்
பிரச்சனைகள் வருகிறது!
உன்னை மாற்றிக்கொள்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP