Wednesday, June 1, 2011

பெருமைக்கு மயங்காதே!


ராதேக்ருஷ்ணா!

உன்னை எல்லோரும் கொண்டாடும்போது
ஜாக்கிரதையாக இரு! பெருமைக்கு
மயங்கினவர்கள் இன்றுவரை வாழ்வில்
பெரிய காரியங்களை செய்ததில்லை!
இதை மறக்காதே!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP