Thursday, June 9, 2011

எழுவாய்!


ராதேக்ருஷ்ணா

உன்னுடைய சோம்பேறித்தனம் 
உனக்கு முதல் விரோதி! அதை
முதலில் புரிந்துகொள்! 
சோம்பேறித்தனத்தை ஒழித்துவிட்டால்
உன்னை வெல்ல உலகில்
யாருமில்லை! எழுவாய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP