Monday, June 13, 2011

ஆத்ம பந்து...


ராதேக்ருஷ்ணா

குருவிடம் நம்பிக்கையும் 
மரியாதையும் வைத்தவர்கள்
ஒரு நாளும் வாழ்வில் 
வீணானதில்லை! குருவை தன்
ஆத்ம பந்துவாக கொள்பவர்கள்
உலகை வெல்வார்கள்! 

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP