Thursday, November 24, 2011

எனக்கு ஒன்றும் புரியவில்லை!


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணா... நீ தானே மனிதர்களை 
சேர்த்து வைக்கிறாய்! நீ தானே 
மனிதர்களை நல்ல காரணத்திற்க்காக 
பிரிக்கிறாய்! எனக்கு ஒன்றும் 
புரியவில்லை! ப்ரபோ!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP