Wednesday, November 2, 2011

வாங்கிக்கொள்!


ராதேக்ருஷ்ணா!

நிச்சயம் உனக்கு எல்லோரும் 
உதவி செய்வார்கள்! நீ உன் 
அஹம்பாவத்தை விட்டு அன்போடு 
பழகினால் நிச்சயம் உன்னால் 
எல்லோரிடமும் உதவி பெற 
முடியும்! வாங்கிக்கொள்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP