Thursday, November 10, 2011

ஆனந்தமாய் இரு!

ராதேக்ருஷ்ணா!


உனக்கு மற்றவர் செய்த 
உதவியை ஒரு நாளும் மறக்காதே! 
உனக்கு அடுத்தவர் கொடுத்த 
கஷ்டத்தை ஒரு நாளும் 
நினைவில் வைத்துக்கொள்ளாதே!
ஆனந்தமாய் இரு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP