Monday, November 7, 2011

தயாராக இரு!


ராதேக்ருஷ்ணா

நீ வெளியில் செல்லும்போது 
மழை பெய்தால் அது இயற்கையின் 
சதியல்ல! மழைக்காலத்தில் எப்பொழுது 
 வேண்டுமானாலும் மழை பெய்யும்!
நீ எப்போதும் தயாராக இரு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP