Thursday, April 19, 2012

உழன்றுகொண்டிருக்கிறேன்!


ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணா நான் இந்த உலகில் 
வந்த காரணம் உன்னை 
அனுபவிக்கவே! ஆனால் நான் 
உன்னை அனுபவிக்காமல் சம்சார 
சாகரத்தில் உழன்றுகொண்டிருக்கிறேன்! 
காப்பாய்...

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP