Monday, April 30, 2012

நிம்மதி...

ராதேக்ருஷ்ணா!

அடுத்தவரின் சொத்து நமக்கு
 ஒரு நாளும் வேண்டவே
வேண்டாம்! நமக்கு கிடைப்பதைக் கொண்டு 
நாம் வாழ்ந்தால்
மட்டுமே நாம் இங்கே
நிம்மதியாக இருக்க முடியும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP