Friday, March 23, 2012

சுயநலத்தின் வெளிப்பாடு!

ராதேக்ருஷ்ணா!

தன்னை மட்டுமே எல்லோரும்
கொண்டாடவேண்டும் என்று
நினைப்பவர்கள் எப்பொழுதும்
அடுத்தவருக்கு துக்கத்தை
மட்டுமே தருகிறார்கள்!
சுயநலத்தின் வெளிப்பாடு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP