Thursday, March 15, 2012

தயவு செய்!


ராதேக்ருஷ்ணா!

குழந்தையாய் நான் இருக்க 
க்ருஷ்ணா நீ அருள் செய்!
குழந்தையாய் நான் இருந்தால் 
உலகில் உள்ள அனைவருக்கும் 
என்னால் சந்தோஷம் மட்டுமே 
கிடைக்கும்! தயவு செய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP