Wednesday, July 6, 2011

சந்தேகப் படுவது...


ராதேக்ருஷ்ணா

சந்தேகப் படுவது மட்டுமே
நாம் வழக்கமாகக் கொண்டால்
வாழ்வில் யாரிடமும் நாம்
ஒத்துப்போகமுடியாது! உலகில்
எல்லோரையும் சார்ந்தே நாம் 
வாழ்கின்றோம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP