Tuesday, July 5, 2011

பிரயோஜனமில்லை!


ராதேக்ருஷ்ணா

உலகம் என்றைக்கு நமக்கு
தைரியம் தந்திருக்கிறது?
நம்மை பயமுறுத்தவே உலகம்
எப்பொழுதும் தயாராய் 
இருக்கிறது! உலகை நம்பி
பிரயோஜனமில்லை!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP