Friday, May 18, 2012

கருணைக் கடல் அன்னை!


ராதேக்ருஷ்ணா!

அலர்மேல் மங்கை தாயாரைப் போல் 
சுலபமாக தரிசனம் தர இவ்வுலகில் 
வேறு யார் தான் உண்டு? தன்
 குழந்தைகளின் மேல் தாயாரின் 
கருணை சொல்லவே முடியாது!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP