Sunday, January 22, 2012

போராடிக்கொண்டே இரு!


ராதேக்ருஷ்ணா

போராடிக்கொண்டே இரு! 
நீ தோற்றாலும் பரவாஇல்லை! 
அதனால் ஒரு குற்றமில்லை!
நீ போராடாவிட்டால் தான் 
நீ வாழ்வில் தோற்றுவிடுவாய்! 
முயற்சிகள் தோற்கலாம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP