Tuesday, October 18, 2011

திருத்திக்கொள்!


ராதேக்ருஷ்ணா!

எதற்கு எவ்வளவு செலவு 
செய்யலாம் என்பதை நீ 
தான் முடிவு செய்யவேண்டும்!
அடுத்தவர் சொல்வதைக் கொண்டு 
பைத்தியம் போல் செலவு 
செய்யாதே! திருத்திக்கொள்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP